மேலவளவு கொலை வழக்கு: 13 பேரை முன்விடுதலை செய்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி மனு

மதுரை : மேலவளவு கொலை வழக்கு: 13 பேரை முன்விடுதலை செய்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.  ஏற்கனவே விசாரிக்கும் அமர்வு முன்பாக வழக்கை பட்டியலிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.13 பேரும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது ஒருதலைப்பட்சமான முடிவு என்று மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Stories: