மக்களவையில் கோட்சே பற்றி சாத்வி பேசியது பாஜக, ஆர்எஸ்எஸின் இதயத்தை வெளிப்படுத்தியது : ராகுல் காந்தி

டெல்லி : மக்களவையில் கோட்சே பற்றி சாத்வி பேசியது பாஜக, ஆர்எஸ்எஸின் இதயத்தை வெளிப்படுத்தியது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சாத்வி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்களவையில் நேரத்தை வீணடிக்க மாட்டேன் என்றும் பாஜக, ஆர்எஸ்எஸ் கொள்கைகளை மறைக்க முடியாது என்பதை சாத்வியின் பேச்சு காட்டியுள்ளது என்றும் ராகுல் காந்தி கூறினார். 

Related Stories: