கோட்சே தேசபக்தர் என பேசியதை அடுத்து பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து சாத்வி பிரக்யா நீக்கம்

டெல்லி : பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து எம். பி. சாத்வி பிரக்யா நீக்கம்

செய்யப்பட்டார். நாதுராம் கோட்சே தேசபக்தர் என மக்களவையில் சாத்வி பிரக்யா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து அரசு இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: