இந்தியா கோட்சே தேசபக்தர் என பேசியதை அடுத்து பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து சாத்வி பிரக்யா நீக்கம் Nov 28, 2019 சதவி பிராக்யா பேச்சு நிலைக்குழு பாதுகாப்பு கோட்சே பாதுகாப்பு தொடர்பான நிலைக்குழு அகற்றுதல் டெல்லி : பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து எம். பி. சாத்வி பிரக்யா நீக்கம்செய்யப்பட்டார். நாதுராம் கோட்சே தேசபக்தர் என மக்களவையில் சாத்வி பிரக்யா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து அரசு இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுவரை 428 தொகுதிகளில் தேர்தல் முடிந்த நிலையில் 58 தொகுதிகளில் நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது: 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு; தலைவர்கள் தீவிர பிரசாரம்
பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பியுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவின் பாஸ்போட்டை ரத்து செய்ய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு சிறப்பு புலனாய்வு குழு கடிதம்
தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு; கலவரத்தை தடுப்பது எப்படி? தடியடி துப்பாக்கிச்சூடு நடத்தி போலீஸ் ஒத்திகை
குழந்தை முதல் இளமைப்பருவம் வரை ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்தேன்: பிரிவு உபசார உரையில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சால் அதிர்ச்சி
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்கக் கோரி வெளியுறவுத்துறைக்கு எஸ்ஐடி கடிதம்!!
சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதா? : கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி