உலகம் இலங்கையின் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற யாழ்தேவி ரயில் தடம்புரண்டு விபத்து Nov 27, 2019 ரயில் விபத்து கொழும்பு யாழ்ப்பாண ரயில் விபத்து கொழும்பு: இலங்கையின் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற யாழ்தேவி ரயில் குருநாகல் கல்ஹமுவ நகரில் தடம்புரண்டு விபத்துக்குளானது. யாழ்தேவி ரயில் 4 பெட்டிகள் தடம்புரண்டதில் காயம் அடைந்த 5 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி