மரம் இருக்கும் வரை, மண் இருக்கும் வரை என் நண்பன் விவேக் பெயர் நிலைத்திருக்கும்!: நடிகர் சார்லி அஞ்சலி

சென்னை: மரம் இருக்கும் வரை, மண் இருக்கும் வரை என் நண்பன் விவேக் பெயர் நிலைத்திருக்கும் என்று நடிகர் சார்லி தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் உடலுக்கு நடிகர்கள் தாமு, சார்லி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். விவேக்கின் மரணம் சினிமாவுக்கு மட்டுமல்ல; சமூகத்துக்கே பேரிழப்பு என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். விவேக்கின் சிறப்பு மரங்களில் வாழும் என நடிகர் ஜெயம்ரவி குறிப்பிட்டுள்ளார். …

The post மரம் இருக்கும் வரை, மண் இருக்கும் வரை என் நண்பன் விவேக் பெயர் நிலைத்திருக்கும்!: நடிகர் சார்லி அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: