காஷ்மீரில் நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் 3 பேர் காயம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். காஷ்மீர் பல்கலைக் கழகத்தின் வாகனம் நிறுத்தும் பகுதியில் கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

Related Stories: