சபரிமலை செல்ல வந்த பிந்து மீது மிளகாய் பொடி ஸ்பிரே

கொச்சி : சபரிமலை செல்வதற்காக கொச்சி வந்த கேரள பெண் பிந்து மீது மிளகாய் பொடி ஸ்பிரே அடிக்கப்பட்டாதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்தி தேசாயுடன் காவல் ஆணையர் அலுவகம் வந்த பிந்து மீது மிளகாய் பொடி ஸ்பிரே அடித்தவர் கைது செய்யப்பட்டார்.

Related Stories: