காற்றுமாசால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி நகரம் நரகத்தை விட மோசமானது: உச்சநீதிமன்ற நீதிபதி வர்ணிப்பு

டெல்லி: காற்றுமாசால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி நகரம் நரகத்தை விட மோசமானது என்று உச்சநீதிமன்ற நீதிபதி வர்ணித்துள்ளார். டெல்லி மக்களை ஏன் எரிவாயு கிடங்கில் தள்ளுகிறீர்கள் என்று அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாசடைந்த சூழலில் தள்ளுவதை விட 15 குண்டுகளை போட்டு ஒட்டுமொத்தமாக மக்களை கொன்றுவிடுங்கள் என்று தெரிவித்தனர்.

Related Stories: