மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் குறித்து மும்பையில் காங்கிரஸ் அவசர ஆலோசனை கூட்டம்

மும்பை: மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் குறித்து மும்பையில் காங்கிரஸ் அவசர ஆலோசனை நடத்த உள்ளது. ஆலோசனையில் காங். மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்க்கே, கே.சி.வேணுகோபால் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: