திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவை முன்னிட்டு 4 நாட்கள் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6 முதல் 10ம் தேதி வரை மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

Related Stories: