பொதுத்துறை நிறுவனங்களை விற்க எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம்

புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனங்களை விற்க எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். காங்கிரஸ் எம்.பிக்கள் குழு தலைவர் ஆதிர் ரஞ்சனை தொடர்ந்து பேச அனுமதிக்காததற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: