மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர் தான் முதல்வராக இருப்பார்: சஞ்சய் ராவத்

மும்பை: மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர் தான் முதல்வராக இருப்பார் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.  காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைக்கிறது.

Related Stories: