சென்னை அயனாவரம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கைதி தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை அயனாவரம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை அயனாவரம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தண்டனை கைதி ராஜம்மாள்(65) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

Related Stories: