உலகம் இலங்கை அதிபர் நவ. 29-ம் தேதி இந்தியா வருகை Nov 19, 2019 ஜனாதிபதி இலங்கை இந்தியாவுக்கு வருகை தரவும் இந்தியா கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சே நவ. 29-ம் தேதி இந்தியா வருகிறார். இந்தியா வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் இந்தியா வரவுள்ளார்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி