இமாச்சலப்பிரதேசத்தில் பாராகிளைடிங் செய்த சென்னையை சேர்ந்த புதுமாப்பிள்ளை கீழே விழுந்து உயிரிழப்பு

குலுமணாலி: இமாச்சலப்பிரதேசம் மாநிலம் குலுமணாலியில் பாராகிளைடிங் செய்த சென்னையை சேர்ந்த புதுமாப்பிள்ளை கீழே விழுந்து உயிரிழந்தார். தேனிலவுக்காக இமாச்சலப்பிரதேசத்துக்கு சென்ற அரவிந்த்  பாராகிளைடிங் விபத்தில் உயிரிழந்தார்.

Related Stories: