சிவசேனாவின் பால்தாக்கரே கூட்டணி அமைத்ததால் மகாராஷ்ட்ராவில் பாஜகவால் காலுன்றமுடிந்தது: தேவகவுடா பேச்சு

மும்பை: சிவசேனாவின் பால்தாக்கரே கூட்டணி அமைத்ததால் மகாராஷ்ட்ராவில் பாஜகவால் காலுன்றமுடிந்தது என் தேவகவுடா தெரிவித்துள்ளார். தற்போது சிவசேனாவை புறந்தள்ளி ஆட்சியமைக்க விரும்பும் பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே பாடம் புகட்ட நினைக்கிறார். பாஜகவுக்கு பாடம் புகட்ட விரும்பும் சிவசேனாவுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சேர வேண்டும் என தேவகவுடா தெரிவித்துள்ளார்.

Related Stories: