போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பு

டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பட்டுள்ளது. கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் 300% உயர்த்தப்பட்டதை எதிர்த்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: