தமிழகம் ஈரோடு பகுதியில் கனமழையால் கொண்டையன்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது Nov 11, 2019 மழை பெய்தது ஈரோடு ஈரோடு: கோபிசெட்டிபாளையம் பகுதியில் கனமழையால் கொண்டையன்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் சத்தியமங்கலம், அந்தியூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் பற்றி அவதூறாக பேசிய மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்காவிடில் முற்றுகை போராட்டம்: செல்வப்பெருந்தகை காட்டம்
தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு அலர்ட்: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது; மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள்
தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சேமநல நிதி திட்டம் ஐகோர்ட்டில் அறிமுகம்