ஈரோடு பகுதியில் கனமழையால் கொண்டையன்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் பகுதியில் கனமழையால் கொண்டையன்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் சத்தியமங்கலம், அந்தியூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: