மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் மாளிகை அழைப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் 56 இடங்களைக் கைப்பற்றிய 2வது தனிப்பெரும் கட்சியான சிவசேனாவுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது.

Related Stories: