தமிழகம் சேலத்தில் இயங்கி வரும் பஞ்சர் கடையில் ஏர் கம்பரசர் வெடித்து 4 பேர் காயம் Nov 08, 2019 காற்று அழுத்தி மளிகை கடையில் சேலம் சேலம் : சேலம் கந்தம்பட்டியில் இயங்கி வரும் பஞ்சர் கடையில் ஏர் கம்பரசர் வெடித்து 4 பேர் காயம் அடைந்தனர். ஏர் கம்பரசர் வெடித்து சிதறியதில் மவுலி, ரித்திக், விஷ்ணு உள்ளிட்ட 4 பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பழைய சட்டக் கல்லூரி அருகே 5 மாடி கட்டடம் கட்ட தடையில்லை: நாளை அடிக்கல் நாட்டு விழா நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி