தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திருவள்ளுவர் சிலை மீது மர்ம பொருளை வீசி சென்ற மர்மநபர்களால் பரபரப்பு

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திருவள்ளுவர் சிலை மீது மர்ம பொருளை வீசி சென்ற மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிலையை, பாஜகவினர் நீர் ஊற்றி சுத்தம் செய்து பாலாபிஷேகம் செய்தனர்.

Related Stories: