நெல்லை - அம்பாசமுத்திரம் அடுத்த விக்கிரமசிங்கபுரம் அருகே நகைக்கடையில் 87 நகை கொள்ளை

நெல்லை: நெல்லை - அம்பாசமுத்திரம் அடுத்த விக்கிரமசிங்கபுரம் அருகே நகைக்கடையில் 87 நகை மற்றும் 30 கிலோ வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்டு்ள்ளது. நகைக்கடையில் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளை அடித்த மர்ம சபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: