பெற்றோர்களின் இறுதி சடங்கு ஊர்வலங்களில் மகள்களும் பங்கேற்கும் வழக்கு: உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: பெற்றோர்களின் இறுதி சடங்கு ஊர்வலங்களில் மகள்களும் பங்கேற்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைக்குமாறு மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

Related Stories: