சித்தூர்காவில் பள்ளியில் உணவு உண்டதால் பாதிக்கப்பட்ட 60 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தின் சித்தூர்காவில் பள்ளியில் உணவு உண்டதால் பாதிக்கப்பட்ட 60 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வயிற்று வலி மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து 60 குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: