லெக்சஸ் கார் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கு: ஜாமீனுக்காக பிணைத் தொகையை பெற சசிகலாவுக்கு கூடுதல் அவகாசம்

பெங்களூர்: வெளிநாட்டிலிருந்து லெக்சஸ் கார் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் ஜாமீனுக்காக பிணைத் தொகையை பெற சசிகலாவுக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கில் ஜாமீனுக்காக பிணைத் தொகை ரூ. 25 லட்சத்தை திரும்ப கொடுக்க கோரி நடராஜன் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: