நாகை மாவட்டம் மேலவாழக்கரையில் மர்மக் காய்ச்சலால் 13 வயது சிறுமி உயிரிழப்பு

நாகை: நாகை மாவட்டம் மேலவாழக்கரையில் மர்மக் காய்ச்சலால் 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மேலவாழக்கரையைச் சேர்ந்த தர்ஷினி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: