டெல்லியில் வழக்கறிஞர்கள்-போலீஸ் மோதல் தொடர்பாக நீதி விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டெல்லியில் வழக்கறிஞர்கள்-போலீஸ் மோதல் மோதல் தொடர்பாக நீதி விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பி.கர்க் தலைமையிலான குழு 6 மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவிட்டனர்.

Related Stories: