தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாகக் கூறி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
கனியாமூர் பள்ளி தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில் முருகன் பங்கேற்க இலங்கை துணை தூதரிடம் அனுமதி பெற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆட்டோ சங்கரின் சகோதரர் மோகனுக்கு ஒரு மாதம் விடுப்பு வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக வழக்கு சரணடையும் நாளில் ஜாமீன் மனுவை பரிசீலிக்க கோரி எம்எல்ஏ மகன் மனு: அமர்வு நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
விசாரணைக்கு காவல் நிலையத்தில் ஆஜரானாரா, இல்லையா? டிசம்பர் 12ம் தேதி நடிகர் இளவரசு எங்கு இருந்தார்?: தொலைபேசி அழைப்புகளை தாக்கல் செய்ய போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள் யாரையும் வாடா, போடா என்று அழைக்கக்கூடாது: போலீசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துகளை மீண்டும் முடக்க வேண்டிய அவசியமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக அலுவலகத்தில் ஆவணங்களை எடுத்த விவகாரம் விசாரணை நிலை அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
ராபர்ட் பயஸ் வழக்கில் வெளியுறவு அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற விசாரணைக்கு உதவ 4 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆன்லைனில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
லைகா விவகாரம் நடிகர் விஷால் மீது ஏன் அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது: உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு!
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கையை ஒன்றிய அரசு 8 வாரங்களில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கை செய்ய ஒன்றிய அரசை அணுக வேண்டும்: உயர்நீதிமன்றம்
கில்ட் நடவடிக்கையில் பாதிப்பு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில் மாவீரன் படக்காட்சிகளை மாற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
ஓட்டலில் திறக்காத மதுபாருக்கு வசூலித்த கட்டணத்தை திரும்ப கோரிய மனுவை பரிசீலிக்க வேண்டும்: கலால் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு