இந்தியா-வங்கதேசம் முதல் டி-20 போட்டியை ரத்து செய்வது பற்றி முடிவெடுக்கப்படவில்லை: சவுரவ் கங்குலி

டெல்லி: இந்தியா-வங்கதேசம் முதல் டி-20 போட்டியை ரத்து செய்வது பற்றி முடிவெடுக்கப்படவில்லை என சவுரவ் கங்குலி கூறினார். டெல்லியில் கடும் காற்று மாசு இருந்தாலும் போட்டி ரத்து பற்றி எந்தமுடிவும் எடுக்கவில்லை என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

Related Stories: