ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் பகுதியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி மர்ம கும்பல், அவரிடம் இருந்து பணத்தை பறித்து சென்றது. விற்பனையாளர் கோபிநாத்தை அரிவாளால் தாக்கி ரூ. 4 லட்சம் கொள்ளையடித்த 5 பேருக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர்.

Related Stories: