மதுரை காமராஜர் பல்கலை. கூடுதல் தேர்வாணையரை சஸ்பெண்ட் செய்ததற்கு தடை

மதுரை: மதுரை காமராஜர் பல்கலை. தொலைநிலை கல்வி கூடுதல் தேர்வாணையரை சஸ்பெண்ட் செய்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தேர்வாணையர் ராஜராஜனை சஸ்பெண்ட் செய்து பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி மையத்தின் கணேஷ் ஸ்டாலின் என்பவருக்கு சாதகமாக செயல்படாததால் தன் மீது நடவடிக்கை என்று மனு அளிக்கப்பட்டது. தொலைநிலைக் கல்வி இயக்கக மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றதாக சஸ்பெண்ட் என்று மனுதாரர் தெரிவித்தார்.

Related Stories: