குற்றம் சென்னையில் லஞ்சம் வாங்கிய பெண் பொறியாளர் கைது Nov 01, 2019 பெண் பொறியாளர் சென்னை: சென்னையில் ரூ.50,000 லஞ்சம் வாங்கிய மெட்ரோ குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மைய பெண் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.50,000 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசிடம் பிடிபட்டார்.
சேலத்தில் வீட்டு பூட்டை உடைத்து கைவரிசை; வெள்ளி வியாபாரியின் 2வது மனைவி வீட்டில் 60 பவுன், ரூ.65 லட்சம் கொள்ளை
நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை தீர்த்துக்கட்ட பதுங்கிய 6 பேர் கும்பல் அதிரடி கைது: 4 அரிவாள், 3 பைக் பறிமுதல்
‘மேட்ரிமோனியல்’ இணையதளம் மூலம் 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ‘டுபாக்கூர்’ தொழிலதிபர் கைது: 24 பெண்களிடம் கைவரிசை காட்டியது அம்பலம்
வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி வடமாநில தொழிலாளர்களை அடைத்து வைத்து பணம் பறிப்பு: கிருஷ்ணகிரியில் 9 பேர் கைது
மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே வா’ என்றதால் டிரைவர் மீது பாட்டில் வீச்சு: தப்பிய மர்ம நபருக்கு வலை
வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த ஆசிரியையிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு சரமாரி தர்மஅடி: கோயம்பேட்டில் பரபரப்பு
காதலிப்பதாக ஏமாற்றி கடத்தி சென்று சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
கூடுவாஞ்சேரி அருகே நள்ளிரவில் பரபரப்பு 7 சமாதி, கல் மண்டபம் இடித்து தரைமட்டம்: மர்ம நபர்கள் அட்டூழியம்; போலீசார் விசாரணை
படப்பை அருகே கஞ்சா போதையில் பேக்கரி கடை உரிமையாளரை தாக்கி ரவுடிகள் அட்டகாசம்: ஒருவர் கைது; 2 பேருக்கு வலை