ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பவானியாற்றில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பவானியாற்றில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 15,000 கன அடியில் இருந்து 9,926 கன அடியாக குறைந்தது. நீர்வரத்து குறைந்ததால் உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: