ஆதித்ய தாக்கரே தலைமையில் சிவசேனை எம்.எல்.ஏ.க்கள் மராட்டிய ஆளுநருடன் சந்திப்பு

மும்பை: மராட்டிய ஆளுநர் பகத் சிங் கோஷியாரியுடன் சிவசேனை எம்.எல்.ஏ.க்கள் 63 பேரும் சந்தித்துள்ளனர். ஆதித்ய தாக்கரே தலைமையில் சிவசேனை எம்.எல்.ஏ.க்கள் மராட்டிய ஆளுநரை சந்தித்துள்ளனர். மராட்டியத்தில் பாஜக ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் ஆளுநருடன் சிவசேனை கட்சியினர் சந்திப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: