பிடிவாதம் காட்டும் மருத்துவர்களை அரசு வேடிக்கை பார்க்காது: சேலத்தில் முதல்வர் பேட்டி

சேலம்: பிடிவாதம் காட்டும் மருத்துவர்களை அரசு வேடிக்கை பார்க்காது என சேலத்தில் முதல்வர் பேட்டியளித்தார். இநநிலையில் போராடும் அரசு மருத்துவர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசுக்கு நெரு்க்கடி தரும் நோக்கில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் பணிக்கு வர மறுக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Related Stories: