வங்கதேச அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு 2 ஆண்டுகள் விளையாட தடை: ஐ.சி.சி. உத்தரவு

மும்பை: வங்கதேச அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு 2 ஆண்டுகள் விளையாட தடை விதித்து ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது. சூதாட்டத்திற்கு தரகர்கள் தன்னை அணுகியது குறித்து தகவல் அளிக்கவில்லை என்பதால் ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. வங்கதேச அணியின் டெஸ்ட் கேப்டனான ஷகிப் அல் ஹசன் ஆல்ரவுண்டர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

Related Stories: