காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தேர்வு மையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தேர்வு மையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகள் மீது ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்துவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.தீவிரவாதிகள் - ராணுவத்தினர் மோதலால் தேர்வு மையத்தில் சிக்கி 5 மாணவர்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

Related Stories: