தமிழகம் நாகூர் சில்லடி கடற்கரையில் குளிக்கச் சென்ற பெங்களூரை சேர்ந்த மூன்று பேர் கடல் அலையில் சிக்கி பலி Oct 28, 2019 நபர்கள் பெங்களூர் கடற்கரை நாகூர் சிலிடி கடல் நாகை: நாகை மாவட்டம் நாகூர் சில்லடி கடற்கரையில் குளிக்கச் சென்ற பெங்களூரை சேர்ந்த தந்தை மகன் உறவினர் மூன்று பேர் கடல் அலையில் சிக்கி உயரிழந்துள்ளனர். மேலும் அவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்கோடு அருகே கூட்டுறவு வங்கியில் ரூ.1.17 கோடி மோசடி கிளார்க், செயலாளர் கைது: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
பாஜ என்றால் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற நிலையில் ஒவ்வொரு வார்த்தையையும் பிரதமர் கவனமாக பேச வேண்டும்: தேமுதிக பொதுச் செயலாளர் பேட்டி
பிரஸ், காவல், வக்கீல் போன்ற ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களில் ஒட்டக்கூடாது: மீறினால் 2ம் தேதி முதல் ரூ.500 அபராதம், சென்னை போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை
பால்கனியில் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தபோது 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை: முதல் மாடியின் தகர ஷீட்டில் கிடந்த குழந்தையை குடியிருப்புவாசிகள் ஒன்றுகூடி பத்திரமாக மீட்டனர்
26ம் தேதி 20,583 மெகாவாட் பதிவு மின் தேவை, பயன்பாட்டில் 451.79 மி.யூனிட் புதிய உச்சம்: மின்வாரியம் தகவல்
தினகரன் நாளிதழ் – சென்னை விஐடி இணைந்து நடத்திய கல்வி கண்காட்சியில் 2வது நாளாக ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்: விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்து மாணவ, மாணவிகள் உற்சாகம்
கோவை, நீலகிரி மட்டுமல்ல… தமிழகம் முழுவதும் பல வாக்காளர் பெயர்கள் நீக்கம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி
நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிக வெப்பத்தால் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தன: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்