நாகூர் சில்லடி கடற்கரையில் குளிக்கச் சென்ற பெங்களூரை சேர்ந்த மூன்று பேர் கடல் அலையில் சிக்கி பலி

நாகை: நாகை மாவட்டம் நாகூர் சில்லடி கடற்கரையில் குளிக்கச் சென்ற பெங்களூரை சேர்ந்த தந்தை மகன் உறவினர் மூன்று பேர் கடல் அலையில் சிக்கி உயரிழந்துள்ளனர். மேலும் அவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: