மராட்டிய ஆளுநருடன் சிவசேனை கட்சி நிர்வாகி திவாகர் ராவ்தே சந்திப்பு

ஸ்ரீநகர்: மராட்டிய ஆளுநருடன் சிவசேனை கட்சி நிர்வாகி திவாகர் ராவ்தே சந்திப்பு மேற்கொண்டுள்ளார். மராட்டிய முதல்வர் பதவியை சிவசேனை கட்சி கேட்பதால் பாஜக ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. இந்த நிலையில், ஆளுநருடன் சிவசேனை நிர்வாகி சந்திப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: