ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி தாமதமாகவே தொடங்கப்பட்டது: எம்.பி.ஜோதிமணி குற்றசாட்டு

மணப்பாறை: கடினமான பாறை இருப்பதால் துளையிட முடியவில்லை என்று கூறுகிறார்கள்; பாறையை உடைக்க முடியாவிட்டால் மாற்றி வழி குறித்து ஆராய வேண்டும் என எம்.பி.ஜோதிமணி கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், பேரிடர் மீட்புக்குழு தாமதமாக வந்ததாக ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். இதனை தொடர்ந்து, இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: