தமிழகம் திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன!! May 21, 2024 நாஞ்சராயன் குளம் திருப்பூர் திருப்பூர்: திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வரும் நிலையில் குளத்தில் மீன்கள் இறந்துள்ளன. The post திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன!! appeared first on Dinakaran.
நான் முதல்வன் திட்டத்தால் 76.4% பொறியியல் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் : தமிழ்நாடு அரசு பெருமிதம்!!
பதினோறாவது தொடர் தோல்வியை வரவு வைத்துக் கொள்வதா? கட்சியை கைப்பற்றுவதை விட காப்பாற்றுவதே முக்கியம்: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
ஊட்டி அருகே பாலகொலா ஊராட்சியில் மனுநீதி நாள் முகாமில் 107 பயனாளிகளுக்கு ரூ.1.06 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்