சுர்ஜித்தை மீட்பதற்கான பணியில் ஏற்கனவே தேர்வான 3 பேருடன் மேலும் 9 தீயணைப்பு படை வீரர்கள் தேர்வு

திருச்சி: சுர்ஜித்தை மீட்பதற்கான பணியில் ஏற்கனவே தேர்வான 3 பேருடன் மேலும் 9 தீயணைப்பு படை வீரர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்கள் குழி தோண்டி முடித்தவுடன் சுர்ஜித்தை காப்பாற்ற இறங்க உள்ளனர்.

Related Stories: