வேலூர், தேனியில் திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட ஆட்சியர் உத்தரவு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட, பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரமே திறந்த நிலையில் இருந்த பல ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டதாக வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதே போல் தேனி மாவட்டத்தில் திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: