உலகம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமின் வழங்கியது லாகூர் உயர்நீதிமன்றம் Oct 25, 2019 லாகூர் உயர் நீதிமன்றம் நவாஸ் ஷெரீப். பாக்கிஸ்தான் நவாஸ் ஷெரீப் சவுத்ரி சர்க்கரை ஆலை லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமின் வழங்கி லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுத்ரி சர்க்கரை ஆலை முறைகேடு வழக்கில் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டார்.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்