ஓமன் நாட்டில் மீன்பிடிக்க சென்று காணாமல்போன 5 மீனவர்களை மீட்கக்கோரிய வழக்கு: பதில்தர ஐகோர்ட் கிளை உத்தரவு

புதுடெல்லி: ஓமன் நாட்டில் மீன்பிடிக்க சென்று காணாமல்போன 5 மீனவர்களை மீட்கக்கோரிய வழக்கில் பதில்தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகள் வாழ் இந்தியர்கள் நல இணைச்செயலர், இந்தியாவுக்கான ஓமன் வெளியுறவுத்துறை பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பிக்கபட்டுள்ளது. ஓமன் நாட்டில் கடந்த செப்டம்பர் 16ல் மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரம் மீனவர்கள் 5 பேர் கரை திரும்பவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: