கோவை மாவட்டம் அன்னுர் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் அன்னுர் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். குறுக்கலியாம்பாளையம் என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் பைக் மோதிய வேகத்தில் லாரியின் முன்பக்கம் திடீரென தீப்பிடித்தது.

Related Stories: