ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகளை ஜம்மு-காஷ்மீர் போலீஸ் சுட்டுக்கொன்றனர். மேலும் தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வந்தது.

Related Stories: