தமிழகம் வெள்ளக்கோவில் இரட்டைக் கொலை வழக்கில் கண்ணம்மாளை அக்.25-ம் தேதி வரை சிறை Oct 15, 2019 Kannamalai வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் இரட்டைக் கொலை வழக்கில் கண்ணம்மாள், மருமகன் நாகேந்திரனுக்கு அக்.25-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தம்பி, தம்பி மனைவியை கொன்று வீட்டுக்குப் பின் புதைத்ததாக கண்ணம்மாள் மீது வழக்கு உள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!