வெள்ளக்கோவில் இரட்டைக் கொலை வழக்கில் கண்ணம்மாளை அக்.25-ம் தேதி வரை சிறை

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் இரட்டைக் கொலை வழக்கில் கண்ணம்மாள், மருமகன் நாகேந்திரனுக்கு அக்.25-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தம்பி, தம்பி மனைவியை கொன்று வீட்டுக்குப் பின் புதைத்ததாக கண்ணம்மாள் மீது வழக்கு உள்ளது.

Related Stories: