இந்தியா ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்தை சேர்ந்த 33 பேர் கைது Oct 14, 2019 தேசிய தமிழ்நாடு டெல்லி: ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்தை சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் 127 பேர் கைது செய்யப்பட்டதில் 33 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என என்ஐஏ ஐ.ஜி.அலோக் மிட்டல் தகவல் தெரிவித்துள்ளார்.
வெறுப்புப் பேச்சு விவகாரத்தில் பிரதமர் மோடி மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: தேர்தல் ஆணையம் உறுதி
டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து.. 21 தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததால் பரபரப்பு..!!
இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்.. விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு!!
டெல்லியில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளுக்கும், திஹார் சிறைக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சி பெயரை சேர்க்க உள்ளோம்: அமலாக்கத்துறை