திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 950 கிராம் நகை மதுரையில் மீட்பு

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 950 கிராம் நகை மதுரையில் மீட்கப்பட்டுள்ளது. நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான மணிகண்டன் அளித்த தகவலில் தனிப்படை போலீசார் நகையை மீட்டனர். மதுரையில் நகைகளை விற்ற மணிகண்டனின் நண்பர் மகேந்திரனை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: